Chidambara Ragasiyam (Tamil Edition)
Failed to add items
Add to cart failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Follow podcast failed
Unfollow podcast failed
New to Audible Prime Member exclusive: 2 credits with free trial
Buy Now for ₹210.00
-
Narrated by:
-
Kannan Ruthrapathy
-
Written by:
-
Indra Soundarrajan
About this listen
இது ஒரு அமானுஷ்ய தொடர்! சென்னையில் மனைவி மகளுடன் வசித்துவரும் ஒரு டாக்டர், தன் சொந்த ஊரான மகேந்திர மங்கலத்துக்கு வந்த இடத்தில் தன் பூர்வீக வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் சித்தர்களின் ஏடுகள் உள்ளன. அந்த சுவடிகளில் உள்ளவற்றை கேட்டு வரப்போகும் நிகழ்வுகளும், அவர்களுக்கு நடுவில் அதை அபகரிக்க விழையும் ஒரு கூட்டம்! இடையில் காவேரியில் நடைபெறும் 144 வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்ந்திடும் புஷ்கரம் இக்கதையில் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. இன்றைய விஞ்ஞான வாழ்வுக்கு நடுவில் மெய்ஞான நிகழ்வுகளும் நம்மை மீறி நடப்பதை சுவைபட சொல்லும் ஒரு புதிரான நாவல்.
Please note: This audiobook is in Tamil.
©2021 Indra Soundarrajan (P)2021 Storyside INPeople who bought this also bought...
-
Kolayudhir Kaalam (Tamil Edition)
- Written by: Sujatha
- Narrated by: Deepika Arun, Giri
- Length: 7 hrs and 26 mins
- Unabridged
-
Overall11
-
Performance11
-
Story11
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
-
Vittu Vidu Karuppaa (Tamil Edition)
- Written by: Indra Soundarrajan
- Narrated by: Sengamalanathan
- Length: 7 hrs and 34 mins
- Unabridged
-
Overall3
-
Performance3
-
Story3
வேட்டைக்காரன் மங்கலம் கருப்புசாமி துடியான சாமி. இந்த சாமி உத்தரவு தந்தால் தான் யாரும் எதையும் செய்யலாம். இந்த ஊரை சேர்ந்த ரத்னாவை டாக்டர் ஒருவர் காதலிக்க ரத்னா கருப்பு உத்தரவு தராது என்னை காதலிக்காதே என்கிறாள். கருப்பு யார் காதலிக்க அனுமதி தர? டாக்டர் நீனா என்பவள் உண்மையை கண்டறிய வருகிறாள். கண்டுபிடித்தாளா? ஒரு கிராமத்து மர்மம் தான் விட்டு விடு கருப்பா!
-
Kolai Arangam (Tamil Edition)
- Written by: Sujatha
- Narrated by: Deepika Arun, Vathsan M Natarajan
- Length: 2 hrs and 41 mins
- Unabridged
-
Overall1
-
Performance1
-
Story1
குங்குமம் வார இதழில் வெளியான கதை 'கொலை அரங்கம்'. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று
-
Raja Muthirai: Part 1 (Tamil Edition)
- Written by: Sandilyan
- Narrated by: Deepika Arun, Veera
- Length: 13 hrs and 39 mins
- Unabridged
-
Overall2
-
Performance2
-
Story2
கதாநாயகன் சுந்தர பாண்டியனின் சகோதரன் வீர பாண்டியன். தேசிய வருமானத்திற்காக முத்துக்களை நம்பியிருந்த பாண்டிய நாட்டில் நடந்த ஒரு முத்து கொள்ளையின் விசாரணையை மையமாகக் கொண்ட கதை.
-
-
Feedback
- By Hari on 02-03-25
-
Dollar Desam (Tamil Edition)
- Written by: Pa Raghavan
- Narrated by: JK
- Length: 23 hrs and 11 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
குமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் குப்பைகளும் ஜனநாயகத்துக்குப் பின்னாலுள்ள சர்வாதிகாரமும் செழுமைக்குப் பின்னாலுள்ள கடன்சுமைகளும் மிக முக்கியமான விஷயங்கள். இந்நூல், அமெரிக்காவின் முழுமையான அரசியல் வரலாற்றை விவரிப்பதினூடாக அத்தேசத்தின் நிஜமுகத்தைக் காட்சிப்படுத்துகிறது.
-
Ratham Ore Niram (Tamil Edition)
- Written by: Sujatha
- Narrated by: M S Poonguzhali, Sengamalanathan
- Length: 10 hrs and 36 mins
- Unabridged
-
Overall1
-
Performance1
-
Story1
சிப்பாய் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம். இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்த படுகொலைகளும் ,குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன . தனிமனித விருப்பு வெறுப்புகளும் இலட்சிய வாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சி பெருக்கையும் துயரங்களையும் பிரம்மாண்டமாக சித்தரிக்கும் சுஜாதா சரித்திர புனைக்கதை வடிவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறார் .
-
Kolayudhir Kaalam (Tamil Edition)
- Written by: Sujatha
- Narrated by: Deepika Arun, Giri
- Length: 7 hrs and 26 mins
- Unabridged
-
Overall11
-
Performance11
-
Story11
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
-
Vittu Vidu Karuppaa (Tamil Edition)
- Written by: Indra Soundarrajan
- Narrated by: Sengamalanathan
- Length: 7 hrs and 34 mins
- Unabridged
-
Overall3
-
Performance3
-
Story3
வேட்டைக்காரன் மங்கலம் கருப்புசாமி துடியான சாமி. இந்த சாமி உத்தரவு தந்தால் தான் யாரும் எதையும் செய்யலாம். இந்த ஊரை சேர்ந்த ரத்னாவை டாக்டர் ஒருவர் காதலிக்க ரத்னா கருப்பு உத்தரவு தராது என்னை காதலிக்காதே என்கிறாள். கருப்பு யார் காதலிக்க அனுமதி தர? டாக்டர் நீனா என்பவள் உண்மையை கண்டறிய வருகிறாள். கண்டுபிடித்தாளா? ஒரு கிராமத்து மர்மம் தான் விட்டு விடு கருப்பா!
-
Kolai Arangam (Tamil Edition)
- Written by: Sujatha
- Narrated by: Deepika Arun, Vathsan M Natarajan
- Length: 2 hrs and 41 mins
- Unabridged
-
Overall1
-
Performance1
-
Story1
குங்குமம் வார இதழில் வெளியான கதை 'கொலை அரங்கம்'. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று
-
Raja Muthirai: Part 1 (Tamil Edition)
- Written by: Sandilyan
- Narrated by: Deepika Arun, Veera
- Length: 13 hrs and 39 mins
- Unabridged
-
Overall2
-
Performance2
-
Story2
கதாநாயகன் சுந்தர பாண்டியனின் சகோதரன் வீர பாண்டியன். தேசிய வருமானத்திற்காக முத்துக்களை நம்பியிருந்த பாண்டிய நாட்டில் நடந்த ஒரு முத்து கொள்ளையின் விசாரணையை மையமாகக் கொண்ட கதை.
-
-
Feedback
- By Hari on 02-03-25
-
Dollar Desam (Tamil Edition)
- Written by: Pa Raghavan
- Narrated by: JK
- Length: 23 hrs and 11 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
குமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் குப்பைகளும் ஜனநாயகத்துக்குப் பின்னாலுள்ள சர்வாதிகாரமும் செழுமைக்குப் பின்னாலுள்ள கடன்சுமைகளும் மிக முக்கியமான விஷயங்கள். இந்நூல், அமெரிக்காவின் முழுமையான அரசியல் வரலாற்றை விவரிப்பதினூடாக அத்தேசத்தின் நிஜமுகத்தைக் காட்சிப்படுத்துகிறது.
-
Ratham Ore Niram (Tamil Edition)
- Written by: Sujatha
- Narrated by: M S Poonguzhali, Sengamalanathan
- Length: 10 hrs and 36 mins
- Unabridged
-
Overall1
-
Performance1
-
Story1
சிப்பாய் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம். இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்த படுகொலைகளும் ,குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன . தனிமனித விருப்பு வெறுப்புகளும் இலட்சிய வாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சி பெருக்கையும் துயரங்களையும் பிரம்மாண்டமாக சித்தரிக்கும் சுஜாதா சரித்திர புனைக்கதை வடிவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறார் .
-
Raja Thilakam (Tamil Edition)
- Written by: Sandilyan
- Narrated by: D Ravishankar, Nithyaa Ravindhar, Raaghav Ranganathan
- Length: 27 hrs and 39 mins
- Unabridged
-
Overall1
-
Performance1
-
Story1
இந்நூல் காஞ்சி கைலாச நாதர் கோவில் மற்றும் மாமல்லபுரம் கடற்கரை அரங்கன் கோவில் கட்டப்பட்டது பற்றியது. அவற்றில் பொதிந்துள்ள சிற்பச் செல்வங்களையும், அவற்றைச் செதுக்கிய ராஜசிம்ம பல்லவன் என்ற அரச சிற்பியைப் பற்றியும், அவனது அரசிகளான ரங்கபாதகதேவி, மைவிழி செல்வி பற்றியும் இந்நூல் மேலும் விவரிக்கிறது.
-
Aindhu Vazhi Moondru Vaasal [Five Way Three Door]
- Written by: Indira Soundarajan
- Narrated by: Bombay Kannan
- Length: 8 hrs and 17 mins
- Abridged
-
Overall29
-
Performance24
-
Story24
'கோட்டைபுரத்து வீடு' என்கிற பரபரப்பான தொடரினை ஆனந்த விகடனில் எழுதின கையோடு அதன் வெற்றிக்கான ஒரு பரிசாக நான் உடனடியாகப் பெற்ற மற்றொரு தொடர் இந்த 'ஐந்து வழி - மூன்று வாசல்!'.
-
-
Awesome story
- By RJN on 05-09-22
-
Ragasiyamaga Oru Ragasiyam (Tamil Edition)
- Written by: Indra Soundarrajan
- Narrated by: Kirtana Ragade
- Length: 5 hrs and 16 mins
- Unabridged
-
Overall2
-
Performance2
-
Story2
சித்தர்பட்டி ஒரு கிராமம் -இங்கே சித்தர்கள் கட்டிய சிவன் கோயில் ஒரு அதிசயம்.இந்த கோயில் மாலை ஆறு மணியானால் மூடப்படும். ஆறு மணிக்கு மேல் கோயிலுக்குள் யார் இருந்தாலும் காலபைரவனால் கொல்லப்படுவார். ஏன் அப்படி? திருப்பமும் பரபரப்பும் நிறைந்த திரில்லர் தான் ரகசியமாக ஒரு ரகசியம்.
-
Mudhal Sakthi [The First Power]
- Written by: Indira Soundarajan
- Narrated by: Indira Soundarajan
- Length: 2 hrs and 2 mins
- Abridged
-
Overall16
-
Performance13
-
Story13
அஷ்டாம சித்திகளில் முதலாவது சித்தி “அணிமா” சித்தி.
-
-
Good
- By Shivputra on 12-12-22
-
Thanga Trisoolam
- Written by: Indira Soundarajan
- Narrated by: Indira Soundarajan
- Length: 2 hrs and 12 mins
- Abridged
-
Overall19
-
Performance18
-
Story18
இப்புத்தகத்தின் தொகுப்பிலுள்ள இரு நாவல்களுமே ஆன்மீகத்தை மையமாக கொண்டவை. ஒரு கதை நகரத்திலும் மலைத்தலம் ஒன்றிலும் நடக்கிறது. இன்னொன்று நகரத்தோடு முடிந்து போகிறது.
-
-
gripping story
- By Mukund Ranganathan on 07-08-23
-
Meendum Jeeno (Tamil Edition)
- Written by: Sujatha
- Narrated by: Deepika Arun, Giri
- Length: 5 hrs and 25 mins
- Unabridged
-
Overall1
-
Performance1
-
Story1
முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
-
Alai Osai, Part 1 (Boogambam) [Sound of the Wave, Part 1 (Earthquake)]
- Written by: Kalki
- Narrated by: Bombay Kannan
- Length: 6 hrs
- Abridged
-
Overall5
-
Performance5
-
Story5
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு அடைந்த பின்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கி வெளியான எழுத்தாளர் கல்கியின் நாவல் அலை ஓசை. பிராமணக் குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை, தோராயமாக 1933 ம் ஆண்டு முதல் 1948 ஆண்டு வரை நடைபெறும் சம்பவங்களை வைத்து அலை ஓசை கதை அமைக்கப்பட்டுள்ளது
-
-
Wonderful ! Thoroughly enjoyed!
- By Govind on 20-05-24
-
Jala Deepam: Part 1 (Tamil Edition)
- Written by: Sandilyan
- Narrated by: Saki, Jayageetha, D Ravishankar
- Length: 9 hrs and 39 mins
- Unabridged
-
Overall2
-
Performance2
-
Story2
திரு. சாண்டில்யன் அவர்கள் எழுதிய ஜலதீபம் என்ற சரித்திர நூல் 1700களின் மராட்டிய பின்னணியில் எழுதப்பட்ட ஒரு சிறந்த நூலாகும்.
-
Kadal Pura - Part 1
- Written by: Sandilyan
- Narrated by: Bombay Kannan
- Length: 10 hrs and 11 mins
- Abridged
-
Overall112
-
Performance94
-
Story94
அமரர் சாண்டில்யனின் அற்புதமான புதினம் ஒலி வடிவில் 42 மணி நேரம் ஒலிக்கும் இந்த ஒலிப்புத்தகத்தில் 40க்கும் மேற்பட்ட சிறந்த கலைஞர்கள் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளார்கள்....
-
-
Amazing Narration
- By Anonymous User on 14-08-21
-
Sorna Regai (Tamil Edition)
- Written by: Indra Soundarrajan
- Narrated by: Veera
- Length: 1 hr and 49 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
ஆயகலைகள் 64. இதில் கைரேகை சாஸ்திரமும் ஒன்று. இந்த கைரேகைகள் என்பது அவரவர் தலையெழுத்தை தெரிவிக்கும் கோட்டு மொழியாகும். தூக்கு தண்டனை கைதி ஒருவனின் கைரேகையில் அவன் மரணம் குறித்த செய்தி இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை. ஆனால் ஜெயிலர் கையில் அவர் மரணம் அதே தூக்கு நாளன்று தான். எப்படி ? மிகமிக பரபரப்பான ஒரு ஆய்வு பூர்வமான நாவல்.
-
Kaatru Kaatru Uyir (Tamil Edition)
- Written by: Indra Soundarrajan
- Narrated by: Raaghav Ranganathan
- Length: 6 hrs and 54 mins
- Unabridged
-
Overall0
-
Performance0
-
Story0
சரவணன் ஒரு வங்கி ஊழியன். கடன் வாங்கி வீடு கட்டுகிறான். அப்படி அவன் கட்டும் வீட்டில் ஒரு இரவில் ஒரு கொலை நடந்து ஒரு இளைஞன் உடல் புதைக்கப்படுகிறது. மறுநாள் கிரஹப்பிரவேசம் செய்யும் சமயம் சரவணன் உடலில், கொன்று புதைக்கப்பட்ட இளைஞனின் ஆவி புகுந்து தன்னை கொன்றவர்களை தேடி கண்டுபிடித்து பழி வாங்குகிறது. உடல் உயிர் ஆத்மாவின் ரகசியங்களை கூறும் நாவலே காற்று காற்று உயிர்.
-
Thirumalai Thirudan [Thirumalai Thief]
- Written by: Dhivakar Venkataraman
- Narrated by: Sri Srinivasa
- Length: 10 hrs and 22 mins
- Abridged
-
Overall4
-
Performance4
-
Story4
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் என்ற மஹாகவியின் ஒருமைப்பாட்டுக் குரலுக்கு உரமும், வளமும் சேர்கிறது ஆசிரியர் திவாகரது இந்தப் புதினம்.
-
-
அருமை👌
- By Suresh on 04-06-23
Exceptional story with many explanations about epics
Something went wrong. Please try again in a few minutes.