188. கோடித்துணி - பெருமாள் முருகன் cover art

188. கோடித்துணி - பெருமாள் முருகன்

188. கோடித்துணி - பெருமாள் முருகன்

Listen for free

View show details

About this listen

"கொங்கு மக்களின் வாழ்வையும், வாழ்வியல் உள்மடிப்புகளையும் , வட்டார வழக்கையும் எழுத்தாக்கியவர் பெருமாள் முருகன். ஏறுவெயில்,நிழல் முற்றம் கூளமாதாரி மூன்று நாவல்களும் பதின்ம வயது சிறுவர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட படைப்புகள். விளிம்பு நிலை வாழ்வின் நேர்த்தியான சித்தரிப்பு அவரது புனைவுலகத்தின் சிறப்பம்சம்." https://tamil.wiki/wiki/பெருமாள்_முருகன்

"எழுதுவது மனதிருப்தியை தருகிறது. மனதில் உள்ளதை இடம், காலம் கடந்து பலரோடு பகிர்ந்துகொள்வதற்கும், மனதில் உள்ள அழுத்தம், வேதனையிலிருந்து விடுதலை பெறுவதற்குமே எழுதுகிறேன்." என்கிறார் பெருமாள் முருகன்.

நான் பதிந்திருக்கும் பெருமாள் முருகனின் மற்ற கதைகள்:

173. நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்

No reviews yet