இந்துவேத அன்றாடப் பூசை மொழிகள்:: முன்னுரை பத்தி, சத்தி, சித்தி, முத்தி பெற்று மரணமிலாப் பெருவாழ்வை பெற உதவும் மந்திரங்கள் Daily Poosa Mantharas cover art

இந்துவேத அன்றாடப் பூசை மொழிகள்:: முன்னுரை பத்தி, சத்தி, சித்தி, முத்தி பெற்று மரணமிலாப் பெருவாழ்வை பெற உதவும் மந்திரங்கள் Daily Poosa Mantharas

இந்துவேத அன்றாடப் பூசை மொழிகள்:: முன்னுரை பத்தி, சத்தி, சித்தி, முத்தி பெற்று மரணமிலாப் பெருவாழ்வை பெற உதவும் மந்திரங்கள் Daily Poosa Mantharas

Listen for free

View show details

About this listen

#இந்துவேத #அன்றாடப் #பூசை மொழிகள் :: முன்னுரை #பத்தி #சத்தி #சித்தி #முத்தி பெற்று மரணமிலாப் பெருவாழ்வை பெற உதவும் மந்திரங்கள் #Daily #Poosa #Mantharas: 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி #வேத விளக்கம்  🔱1. #இருக்கு வேத (#ரிக்)அன்றாடப் பூசை மொழிகள் பேரன்புடையீர் பதினெண்சித்தர்கள் 1. #அருட்சினை (#அருள் + சினை) #காயந்திரி #மந்திறம் 2.  அருளூரு #சத்தி காயந்திரி #மந்தரம் (#மூலகாயத்ரி) 3.  அருளூரு சத்தி காயந்திரி #மந்திரம் 4. #கற்பூரச் சோதி வழ்பாட்டு காயந்திரி மந்தரம் என்ற நான்கை அருளியுள்ளார்கள். 🔱2. காயந்திரி என்பதின் பொருள் : பதினெண்சித்தர்கள் வழங்கும் விளக்கம் காயந்திரி காயம்+திரி  #காயம் என்றால் உடல்; #திரி என்றால் திரித்தல், மாற்றுதல், பக்குவப்படுத்துதல் காயந்திரி என்றால் மூலம் உடலையும், மனதையும், உடலில் இருக்கும் #ஆவி #ஆன்மா #ஆருயிர் மூன்றையும் பக்குவப் படுத்துதல் என்று பொருள். ஆனால், தற்காலத்திலே, #காய்த்ரி மந்திரம் என்று கூறுகிறார்கள். அது தவறானது; பிழையானது. 🔱3. மந்தரம், மந்திரம், மந்திறம்  மேலும் பதினெண்சித்தர்கள், மந்தரம், மந்திரம், மந்திறம் என்பதன் பொருள் விளக்கத்தையும் தந்துள்ளார்கள். அதாவது,  🔷#மந்தரம் = மனம் + #தரம் quality = மனதைத் தரப்படுத்துவதற்காக  பயன்படுத்தக்கூடிய ஒன்று 🔷#மந்திரம் = மனம் + #திரம் strength = மனதைத் திரப்படுத்துவதற்காக பயன்படுத்தக்கூடிய ஒன்று 🔷#மந்திறம் = மனம் +#திறம் skill efficient = மனதைத் திறப்படுத்துவதற்காக பயன்படுத்தக்கூடிய ஒன்று பதினெண்சித்தர்கள், மந்தரம், மந்திரம், மந்திறம், #மாந்தரம், #மாந்தரீகம் என்ற ஐந்தைக் குறிக்கின்றார்கள். ஆனால், காலப்போக்கில், மந்திரம் என்ற சொல் மட்டுமே மக்களுக்கு தவறாக அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதால் இந்த ஐந்தையும் அறியமுடியாமல் போய்விட்டது. 👉காயந்திரி மந்தர, மந்திர, மந்திறங்களின் மூலம் உடலையும் மனதையும் உடலில் இருக்கும் ஆவி ஆன்மா ஆருயிர் மூன்றையும் பக்குவப்படுத்தி #வீடுபேறு இன்பங்களையும் காய சித்திகளையும், பிறப்பிறப்பற்ற, பெருநிலையையும், #மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம். அன்றாடம் 108 முறைகளுக்கு மேலே நூற்றுக்கணக்கில் இந்த அன்றாடப்பூசைமொழியில் உள்ள நான்கு காயந்திரிகளையும் ஓதுபவர்கள் மிக விரைவில்  👉ஆவி, ஆருயிர், ஆன்மா ...
No reviews yet