S1E10 - சோழர்கால சிற்பக் கலை cover art

S1E10 - சோழர்கால சிற்பக் கலை

S1E10 - சோழர்கால சிற்பக் கலை

Listen for free

View show details

About this listen

போன episode ல சோழர் கால கட்டிட கலையை பத்தி கொஞ்சம் தெரிந்து கொண்டோம்.

சோழர் காலக் கட்டிடக்கலை என்பது பல்லவர் காலக் கட்டிடக்கலையின் தொடர்ச்சியாக தான் வளர்ந்தது. சோழர்கள் தமிழ் நாட்டில் வலிமை பெற்றிருந்த போது  பல பிரம்மாண்டமான கோவில்களையும்  மாளிகைகளையும் கட்டினார்கள். மன்னர்கள் கட்டினார்கள் என்று கூறுகிறோமே தவிர, உண்மையில கட்டிடத் தொழிலாளர்களும், கட்டிட கலைஞர்களும் , சிற்பிகளும், கொல்லர்களும் தான் அதை நிர்மாணித்தார்கள்.

ஆனால் இன்னை க்கு சோழர் கால கோயில்களை மட்டும் தான் பார்க்கிரோம். சோழர் கால மாளிகைகளும், கல்வி கூடங்களும், ஆஸ்பத்திரி களும் இன்னைக்கு பார்க்க முடியாது. ஏனென்றால் அவை மரத்தாலும், சுண்ணாம்பு, செங்கல், மண்ணாலும் கட்டப் பட்டவை. கால போக்கில் அவை அழிந்து விட்டன.

அரண்மனைகள், கோயில்கள், நகரங்களில் மாளிகைகள், கடைத் தெருக்கள் ஆகியவற்றைப் பற்றி இலக்கியங்களில்தான் வருணனைகள் காணப்படுகின்றன. அவை சற்று exaggerated ஆக, imaginative ஆக   எழுதப்பட்டிருக்கின்றன. எந்த அளவு அவை உண்மை என்பதைச் சரிபார்ப்பதற்கு இப்போது ஆதாரம் எதுவும் இல்லை.

இந்த episode ல சோழர் கால சிற்ப கலையை discuss பண்ணுவோம்.

பிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் ஒரு மறுமலர்ச்சி, renaissance, என்று சொல்லலாம்.

தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்கள் ல சோழர்கள் சாதனை செய்திதிருக்கிறார்கள்.

The sculptures during the Chola period excelled in 3 forms - stone, plaster and metal, அதாவது கல்,சுதை,வெண்கலம். இவை மூன்றும் மூன்றுவகையான  aesthetic trends ஆக வளர்ந்து முழுமை பெற்றிருக்கின்றன. இதை தவிர ஓவிய கலையும் வளர்ந்தது.

இன்றைக்கும் கூட, தமிழகத்துக் கலைகளைப் பற்றிய விவாதங்களில் அதிகமாக பேசப் படுகிறது சோழர்கலையே.

So friends, let's look at the art of making sculptures and paintings during the Chola period.

No reviews yet