S1E12- இராஜராஜ சோழர் - ஒரு மதிப்பீடு (Rajaraja Chola - An assessment) cover art

S1E12- இராஜராஜ சோழர் - ஒரு மதிப்பீடு (Rajaraja Chola - An assessment)

S1E12- இராஜராஜ சோழர் - ஒரு மதிப்பீடு (Rajaraja Chola - An assessment)

Listen for free

View show details

About this listen

Welcome to the Raja-Praja Show. தமிழ்ல இந்த podcast க்கு பெயர் 'முடி மன்னரும், குடி மக்களும் ' இதில முதலாவது serial ‘RajarajaChola - From a People’s Perspective’ - ' அதாவது 'மக்களின் பார்வையில்  இராஜராஜ சோழர்.' இராஜராஜ  சோழரை பற்றிய முதல் 11 episode கள விரும்பி கேட்டிருப்பீங்கன்னு  நினைக்கிறேன். இது கடைசி episode. தயவு செஞ்சு உங்களுடைய நண்பர்களை இந்த podcast க்கு invite பண்ணுங்க. உங்களுடைய feedback ஐ தெரிய படுத்துங்க. Please also rate this show. போன episode ல சோழர் கால இலக்கிய வளர்ச்சிய பாத்தோம். அதிலே பல இலக்கியங்கள் ராஜராஜ சோழர் காலத்தில் எழுத பட்டவை. சோழர் கால கட்டிடக் கலை, சிற்பக் கலை போலவே, இலக்கியங்களும் இன்றும் popular ஆக இருக்கின்றன. பல நூல்கள் காணாமல் போய் விட்டன. சோழர்கள் ஒரு imperial power ஆக வளர்ந்த பிறகு, ஓரளவுக்கு  அந்நிய படையெடுப்பு, உள்நாட்டுக் கலகம் எல்லாம் குறஞ்சது. சைவ, வைஷ்ணவ பக்தி இயக்கங்களின் எழுச்சி தமிழ் மொழிக்கு countless  பாசுரங்களையும், பதிகங்களையும் தந்தது. வசதி இருந்ததால், சோழமன்னர்கள் கலை, இலக்கியங்களை விரும்பி ஆதரித்தார்கள். சோழர் காலத்தில எழுதப்பட்ட இலக்கிய பிரதிகள், அதாவது literary works, ஐ பத்தி விவரங்கள் பல கல்வெட்டுகளில காண முடியும். இந்த serial தொடக்கத்தில் இராஜராஜ சோழனின் ஆட்சியை பற்றி இன்றைக்கும் கூட பல கருத்து வேறுபாடுகள், controversies, இருக்கின்றன என்று சொன்னேன். இது வரைக்கும் ஓரளவுக்கு detail ஆ இந்த மன்னரின் ஆட்சியை அலசி ஆராய்ந்த தோம். நமக்கு தெரிஞ்ச விஷயத்தை வெச்சு இந்த controversies க்கு விடை காண முயற்சி செய்வோம். It's difficult to answer all the critiques. But let's try. 985ம் ஆண்டு முதல்   1014 ம் ஆண்டு வரை இவர் செய்தார். இவர் மகன் முதலாம் இராசேந்திர் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவி யது. அதற்கு  foundation போட்டது இவர் தான். His rule lasted only 30 years. ஆனா இந்த காலம் தான் சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. Why do we say that? ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சி இவருடைய ஆட்சியில் ஏற்பட்டது. It was a period of renaissance for south india. அதே நேரத்தில அது ஒரு மன்னர் ஆட்சி. மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் வெகு சிறிய பங்கே இருந்தது. வரி சுமை மக்களை அமிழ்தியது. இதெல்லாம் நமக்கு தெரிஞ்ச விஷயம் தான். இப்போ அவரை பற்றிய controversies பக்கம் நம்முடைய கவனத்தை திருப்பு வோம். அவருடைய ஆட்சி காலம் ...
No reviews yet