Apoorva Ramayanam [Rare Ramayana]

2 titles in series
Not rated yet

Apoorva Ramayanam Vol.1 Publisher's Summary

இராமர் இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர். மற்றவர்கள் இலக்குவன், பரதன், சத்துருகனன் ஆவர். பொதுவாக இராமர் 12,00,000 ஆண்டுகளுக்கு முன்னர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று குறிப்பிடப்படுகின்றார். விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ராமர் ஏக பத்தினி விரதம் கடை பிடித்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்தவர். இத்தொகுப்பில் ராமரின் ஜனனம் மற்றும் ராமாயணம் தொடர்பாக பலராலும் அறியப்படாத பல அறிய நிகழ்வுகள் அவற்றுடன் சொல்லப்பட்டுள்ள அற்புதமான அறநெறிக் கருத்துக்கள் சிறு கதைகளாக கூறப்பட்டுள்ளன.
©2022 Storyside IN (P)2022 Storyside IN
Show More Show Less
Product List
  • Preview

    ₹667.71 or free with 30-day trial

  • Preview

    ₹671.06 or free with 30-day trial